
நாட்டில் உருவாகியிருக்கும் மோசமான நிலைமையினை மக்கள் அறியாமல் உள்ளதாக கூறியிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹீலங்கமுவ, யூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் எனவும் எச்சரித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது... Read more »