படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜீ.நடேசன் அவர்களுக்கு வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுவால்  படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் 31/05/2024 நேற்று  வெள்ளிக்கிமை யாழ்ப்பாணம்  வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜீ.நடேசன் அவர்களது... Read more »