
கொவிட் சூழல் காரணமாக ஜெனிவாவிற்கு செல்ல முடியாதுள்ளமையால் புலம் பெயர் உறவுகள் வலுச்சேர்க்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »