
வடமராட்சிகிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக இன்றையதினம் சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சனம் எனும் கட்டுரை வெளியீடு செய்யப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜெயபிரதீபா எழுதிய வெளியீடே இன்று காலை 10:00 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற... Read more »