
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜேர்மன் அரச தலைவர் ஓலாப் ஷோல்ஸ் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு பேர்ளினில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜாதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்துள்ளனர். அத்துடன், ஜேர்மன் அரச தலைவர் ஓலாப்... Read more »