
தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் பள்ளிக்குடா... Read more »

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த மீனவ சமுதாயம் எதை விரும்புகிறதோ அதை செய்யத் தயார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் முன் வாக்குறுதி வழங்கினார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய வீதி... Read more »