
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டியூப் தமிழ் ஊடகவியலாளர் டிவனியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது டிவனியா தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு சிரேஸ்ர... Read more »