
காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை உணவில்லாமல் டீசலுக்காக வரிசையில் காத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த 2ம் திகதி டீசல் வாங்குவதற்காக... Read more »