
நாட்டில் டீசல் கையிருப்பில் இல்லாமையினால் இன்றும், நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கவேண்டாம். என இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. 37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி நேற்று எரிபொருளை தரையிறக்க முடியவில்லை. எனவே, மார்ச் 30... Read more »