யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!9 பேர் மரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது  இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ, கேதீஸ்வரன் தெரிவித்தார் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட்... Read more »