உடுவிலை சேர்ந்த 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்த சோகம்! |

தீவிர காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொற்றிருந்தமை அறியப்பட்டுள்ளது.  யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த யோயிதா (வயது5) என்ற சிறுமி கடந்த 23ம் திகதி தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் 25ம்... Read more »