மோசடியை மறைக்கிறதா யாழ் மாவட்ட திட்டமிடல் பிரிவு..? மூன்று மாதங்கள் கடந்தும் தகவல் அறியும் சட்டத்திற்கு பதில் இல்லை.

மண்டதீவுக் கடற்கரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டதீவு சுற்றுலா மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நீர்த்துப்போன நிலையில் யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் கிளைக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு  3 மாதங்கள் கடந்தும் பதில் வழங்கவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சு ஒன்றில்  சுமார் 8... Read more »