வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை

வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு பவுண் தங்கச் சங்கிலி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. காரணவாய்  மத்தி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அரச அலுவலகம் ஒன்றில் வேலை முடிந்து நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 4.55  விட்டு வாசல்... Read more »