
யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் பருத்தித்துறை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவு. நேற்று முன்தினம் இரவு வடமராட்சி திக்கம் பகுதியில்... Read more »