
நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், வீட்டின் உரிமையாளர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துவில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்று காலை பணி நிமித்தமாக வெளியே... Read more »