
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஆறு இலட்சம் சைபர் தடுப்பூசிகளை மியன்மார் நாட்டுக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து அரிசியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மியன்மார் அரசங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக சேவைகள் பணிப்பாளரும்; மருந்து உதவி... Read more »