தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!

தனமல்வில-உடவலவ வீதியில் முச்சக்கரவண்டியும் கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவ இன்று இடம்பெற்றுள்ளதுடன், தந்தை தாய் மற்றும் குழந்தை ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிஷே;ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »