தனித்தனியாக எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி –

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்குத் தேவையான எரிபொருளை தனிநபர் இறக்குமதிக்கு அனுமதிக்கும் வகையில் பெட்ரோலிய உற்பத்திச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மின்சாரம்,... Read more »