
தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடனனான விசேட கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல்நேற்று பகல் 2 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் 113 தனியார்... Read more »