
ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனியார் சொத்துக்களை கையகப்படுத்துமென, சஜித் உட்பட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருவதை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மறுத்துள்ளார். 1980ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜே.வி.பியின் கொள்கை அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள்காட்டி சஜித் பிரேமதாச... Read more »