
இலாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தாம் பொதுப்போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவில்லை என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கு 20 சதவீதமான... Read more »