தனியார் வகுப்புக்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மகளை காணவில்லை..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்.. |

வவுனியா மகாறம்பை குளத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றய தினம் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை  என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார்... Read more »