தமது கையெழுத்து இயக்கம் வெற்றி….! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்.!

தமது கையெழுத்து இயக்கத்திற்கு வெற்றி என்று பாராளுமன்ற உறுப்பினர்  இராதாவுக்கு  விளங்கிவிட்டதாக முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  திலகராஜ் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் மலையக அரசியல் அரங்கத்தின்  கையெழுத்து இயக்கத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.... Read more »