யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த தமிழக கடற்தொழிலாளர்கள்

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம்-நாகை மாவட்ட கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த கடற்தொழிலாளர்கள் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை கடற்தொழிலாளர்களின் வலைகளை இலங்கை கடற்தொழிலாளர்கள் அறுத்து எடுத்து... Read more »