தமிழர்களை கொலை செய்வது இவர்களுக்கு புதிதல்ல – எம்.கே.சிவாஜிலிங்கம்….!

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடல் பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப் படுவதுடன்,அவர் பயணித்த படகின் வெளி... Read more »