தமிழர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்த துன்பங்களை இப்போது சிங்கள மக்கள் அனுபவிக்கிறார்கள்…..! சி.சிறிதரன் பா.உ.

அவசரகால தடைச் சட்டம் என்பது இன்று தமிழர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்த துன்பங்களை இப்போது சிங்கள மக்கள் அனுபவிக்க தலைப்பட்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பிரதம விருந்தினராக ... Read more »