தமிழினத்திற்காக போராடியவர்கள் சிறைகளில் உறங்க முடியாத நிலையில்! நீதி அமைச்சர் என்ன செய்கிறார்? சாணக்கியன் சபையில் கேள்வி.. |

தமிழினத்தற்காக போராடி இன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைகளில் நின்மதியாக உறங்குவதற்கேனும் அரசாங்கம் இடமாளிக்கவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் .இதுதொடர்பாக மேலும்... Read more »