தமிழ்தாய் சனசமூக நிலைய மாணவர்களுக்கான மாலைநேர கல்வி கொடுப்பனவு வழங்கிவைப்பு…….!

திக்கரை தொல்புரம் மேற்கு, சுழிபுரம் கிராம சேவையாளர் பிரிவு J/169 அமைந்துள்ள தமிழ்தாய் சனசமூக நிலையத்தின் மாலைநேர வகுப்புக்கள் நடாத்துவதற்க்கான தைமாத கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human Rights) என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஐக்கிய மக்கள்... Read more »