தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருமித்து நடாத்தும் மக்கள் கருத்தரங்கு நாளை!

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள மக்கள் கருத்தரங்கு நாளைய தினம், யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள்... Read more »