
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு செய்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின்... Read more »

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவன மயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெவிவித்துள்ளாள்ளார். இது குறித்த முதல்வர் மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை... Read more »