வடபகுதி மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்க முடியும்: ஜேசுதாசன்

இலங்கை அரசாங்கம் வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு கலந்துரையாடலை முன்னெடுப்பதனால் வடபகுதி கடற்தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அது தவிர மீனவர்களுக்கிடையே கலந்துரையாடல் செய்வது அநாவசியமானது என கடற்தொழில் சமூக ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள்... Read more »