தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் – ஜனாதிபதிக்குமிடையில் மிக விரைவில் சந்திப்பு!அலி சப்ரி…..!

தமிழ் அரசியல்வாதிகள் கிடைக்காத ஒன்றை பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள். என கூறியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த அரசியல்வாதிகளால் பல இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையில் மேலும் இளைஞர், யுவதிகளை இவர்கள் துாண்டிவிடுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடத்திய... Read more »