தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில் நடாத்தவேண்டும் – சுவீகரன் நிஷாந்தன் வலியுறத்தல்

தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாக தமிழ்தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில்  வடக்கு கிழக்கிலுள்ள  புத்திஜீலிகள், உரிமை போரட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றினைத்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவேண்டும். என தமிழ்த் தேசியக் கட்சி,தமிழ் மக்கள் தேசிய... Read more »