முடங்குகிறது வடக்கு கிழக்கு. இன்று பூரண கர்த்தால்…! பாடசாலைகள் இடம்பெறாது, போக்குவரத்தும் இல்லை, அனைத்து தர்ப்பும் ஆதரவு…!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் ஒன்று இன்று 25ம் திகதி இடம்பெறுகிறது. 7 தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு... Read more »