தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை புரிந்துணர்வு ஒப்பந்தம், முழுமையான விபரம்..!

தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று திங்கட்கிழமை சரியாக 12:00. மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கில் தமக்கென... Read more »

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் ஆரம்பம்….!

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது. ரெலோ, புளொட், ஈபீஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, ஆகிய ஜந்து கட்சிகள் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு... Read more »