தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், அம்பாறை... Read more »

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை! அமைச்சர் டக்ளஸால் முடியாது எனவும் சாடல்.. |

கட்சி பேதம், அரசியல் பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீனவர்கள் கோரிக்கைக்கு காத்திரமான தீர்வை வழங்கும் முயற்சியில் இறங்கவேண்டும். என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.  நேற்றய தினம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடபகுதி... Read more »