தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும்: சட்டத்தரணி சுகாஸ்.

தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள், மின்சாரம்,... Read more »