தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இது – கஜேந்திரன் எம். பி. அழைப்பு!

சிங்கள – பௌத்த பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் இது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் எம். பி. தெரிவித்தார். யாழ்ப்பாணம் – நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஆவண காட்சிப்படுத்தலை இன்று ஆரம்பித்து வைத்து... Read more »