வடக்கு கிழக்கில்  புலம்பெயர் தமிழர்கள் முதலிட முடியாமல் இருக்கிறது காரணம் புரியவில்லை.. தமிழ் முதலீட்டாளர் கவலை…..!

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் புலம்பெயர் தமிழர்கள் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களில்  முதலீடுகளைச் செய்ய முடியாமல் உள்ளதாக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளரான வாசுதேவன் இராசையா தெரிவித்தார். நேற்று  செவ்வாய்க்கிழமை யாழில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »