
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பிவிட்டு கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே தருணம் என கூறிய கருத்தினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் சமூகம் மிகவும் மன வேதனை அடைவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில்... Read more »