காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து  நாசம்…..

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று(19-02-2022) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து  நாசம் செய்துள்ளது. இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு புகுந்த... Read more »