சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் இன்றும், நாளையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் அந்த அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது... Read more »