தற்போதைய அரசாங்கத்துக்கு உதவுவதற்கு நாடுகள் தயாராக இல்லை- எதிர்க் கட்சித் தலைவர்………!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நிவாரண முறையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்க மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அந்த உதவியை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று அந்த நாடுகள் கூறிவிட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித்... Read more »