
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை 4 ம் குறுக்கு தெரு பருத்தித்துறையை வதிவிடமாகவும், குடத்தனை வடக்கை பிறப்பிடமாகவும் கொண்ட. அருளானந்தம் சாருஐன் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளான். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பபட்டு, மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை போலீசார், சட்ட வைத்திய அதிகாரி, திடீர் மரண... Read more »

யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கச்சாய் வடக்கைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த... Read more »