பெளத்த தேரருடன் தனிமையில் இருந்த தாய், மகளை தாக்கிய 8 சந்தேகநபர்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வீடொன்றில் பெளத்த தேரருடன் தனிமையில் இருந்த தாய் மற்றும் மகளை நிர்வாணப்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 8 பேரையும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக்... Read more »