வயோதிபப் பெண்மணியை தாக்கிவிட்டு நகை கொள்ளை!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த வீட்டில் 63 வயதுடைய பெண்மணி ஒருவர் தனியாக... Read more »