எரிபொருள் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் மரணம், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் கைது….!

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தி இருவருமே இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில்... Read more »