
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு நல்லைக்கந்தனை நாடிவந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தணிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரால் கடந்த இரண்டு... Read more »