தாழ்வுப்பாடு கடலில் வைத்து 12 பேர் கடற்படையினரால் கைது! –

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 பேரை, தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள், மன்னாரைச் சேர்ந்த... Read more »