
நாடளாவிய ரீதியில் அடுத்தவாரம் மேல் மாகாண பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பன திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில்,கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இணைய வழியாக (ஒன்லைன் முறையில்)... Read more »